பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மலைக்கு மேல் உள்ள கோவிலில் பக்தர்கள் வந்து செல்ல ஏதுவாக ரோப் கார் வசதியும் உள்ளது. இந்த நிலையில் மார்ச் 28ஆம் தேதி இன்று ஒரு நாள் பழனியில் ரோப் கார் சேவை ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பணி காரணமாக இந்த சேவை இன்று இயக்கப்படாது என்றும் நாளை முதல் வழக்கம் போல ரோப் கார் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ரோப் கார் சேவை நிறுத்தம்…!!!
Related Posts
அடக்கடவுளே…! தந்தை கண் முன்னே துடிதுடித்து உயிரிழந்த குழந்தை….!!
விழுப்புரம் மாவட்டம் எடைபாலயம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவருக்கு ராதிகா என்ற மனைவியும் மனுநீதி (6), தேவவிருதன் (3) என இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இன்று காலை டிராக்டரில் தனது குழந்தைகளுடன் சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி, டிராக்டர்…
Read more“கடன் பிரச்சனை”… போலீஸ் ஏட்டு திடீர் தற்கொலை… கதறும் குடும்பத்தினர்…!!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெள்ளாம் பெரம்பூர் பகுதியில் புகழேந்தி (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பிரம்ம வித்யா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் புகழேந்தி கடன்…
Read more