PBKS அணியின் கேப்டன் ஷிகர் தவான் தனது மகனுக்காக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இன்ஸ்டா பதிவில், “நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்” என குறிப்பிட்டு தனது மகனின் பெயர் (ஜோரவர்) பதிந்த ஜெர்சியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து உள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. தற்போது ஜோரவர், தவானை பிரிந்து அவரது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
“நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்”… மகனுக்காக ஸ்பெஷல் பதிவிட்ட தவான்….!!!
Related Posts
IPL: சிஎஸ்கே அணியில் இருந்து விலகும் வீரர்…. ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!
பஞ்சாப்பிற்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டிக்கு பிறகு சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் அணியில் இருந்து விலக உள்ளார். ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருமே மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அவர் நாடு…
Read more“மும்பை அணி பிளவுபட்டுள்ளது”… அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பில்லை…. பரபரப்பை கிளப்பிய மைக்கேல் கிளார்க்….!!!
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குழுவாக செயல்படவில்லை என விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு…
Read more