பாகிஸ்தானில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் 200க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐந்து வயதிற்கும் குறைவான 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் லாகூரில் மட்டும் 47 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிமோனியா காய்ச்சலால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி… மனதை உலுக்கும் சோகம்…!!!
Related Posts
கருப்பாக இருந்த நாய்…. திடீரென வெள்ளை நிறத்திற்கு மாறிய அதிசயம்…. எப்படி தெரியுமா…?
பொதுவாக சில அரிய வகை நோய்களால் மனிதர்கள் பாதிக்கப்படுவது போன்று விலங்குகளும் பாதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சில அரிதான தோல் நோய்களால் நிறம் மாறும். இதற்கு விட்டிலிகோ என்று பெயர். இந்த அரிய வகை நோயால் மனிதர்கள் பாதிக்கப்படும் நிலையில்…
Read more“11 வயசு தான்”…. பரிதவித்த பெற்றோர்… ஒரு ஆசிரியரே இப்படி செய்யலாமா…? நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!
அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மேடிசன் பெர்க்மேன் (24) என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 11 வயது சிறுவனுடன் தகாத உறவில் இருந்துள்ளார். அந்த மாணவனுக்கு செல்போனில் ஆபாச…
Read more