பாகிஸ்தானில் பரவி வரும் நிமோனியா காய்ச்சலால் 200க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி உள்ளன. பஞ்சாப் மாகாணத்தில் கடும் குளிர் காரணமாக நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐந்து வயதிற்கும் குறைவான 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் லாகூரில் மட்டும் 47 பேர் பலியானதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிமோனியா காய்ச்சலால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி… மனதை உலுக்கும் சோகம்…!!!
Related Posts
ஊழியர்களுக்கு 8 மாத சம்பளம் போனஸ்…. சூப்பர் அறிவிப்பு….!!!
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு 8 மாத சம்பளத்தை போனஸ் தருவதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவன ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டும் ஆறு மாத சம்பளத்தை போனசாக அந்நிறுவனம் வழங்கி இருந்தது. முன்னதாக துபாயின் எமிரேட்ஸ்…
Read moreவடிவேலு பட பாணியில் நடந்த போட்டி…. சும்மா உக்காந்து இருந்தா பரிசு…. ஆனா ஒரு ட்விஸ்ட்…!!!!
நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருக்கும் காமெடி காட்சி இடம் பெற்றிருக்கும். அதனைப் போலவே தென்கொரியாவில் அரசு சார்பாக சும்மா இருக்கும் போட்டி ஒன்று நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில்…
Read more