தமிழக நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு, அது நாளை முதல் நனவாக வேண்டும், அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்கள் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். பட்ஜெட் நிதியை மட்டுமின்றி நீதியையும் குறிப்பாக சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கடை கோடி மனிதனையும் மேம்படுத்தி தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
நாளை முதல்…. சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!
Related Posts
இனி 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம்….. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப்…
Read moreஒரே பாணியில் 2 முக்கிய பிரமுகர்கள் கொலை…? வெளியான அதிர்ச்சி தகவல்….!!
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம்…
Read more