பெரும்பாலும் சுட்டிக் குழந்தைகளை வீட்டில் சமாளிப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கும். அந்த வகையில் மூன்று குழந்தைகள் வீட்டில் சமையலுக்காக வைத்திருந்த மாவை எடுத்து வீட்டில் கொட்டி தங்களுடைய உடம்பு முழுவதுமாக பூசிக்கொண்டு உள்ளார்கள். அதிலும் சுமார் ரெண்டு வயது குழந்தை ஒன்று அந்த மாவை குட்டி சாத்தான் போல உடம்பு முழுவதுமாக பூசிக்கொண்டு கண் மட்டும் தெரிவது போல் வெளியில் வருகிறது.

இந்த காட்சி பார்க்கும் பொழுது சிரிப்பாக வருகிறது. குழந்தையின் முகத்தில் இருக்கும் மாவு குழந்தையின் முகத்தின் மூலம் நுரையீரலுக்கு பரவ வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு இதை பார்த்த சிலர் சிரித்தாலும் குழந்தைகள் இவ்வாறு செய்யும் வரை பெற்றோர்கள் என்று எங்கு சென்றார்கள்? என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Thug Tamil (@thug_.tamil_)