அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பிறகு பேசிய அவர், கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் ஏற்கனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினார்கள் என்று பேசினார்.
தோனி இருக்க பயமேன்… CSK அணியின் புதிய கேப்டன் புகழாரம்…!!!
Related Posts
ஐசிசி டி 20 உலகக்கோப்பை…. கேப்டன் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்…
Read more“டி20 உலகக்கோப்பை”… இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் இடம்பெற வேண்டும்…. நடிகர் சரத்குமார் கோரிக்கை…!!!
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணியின் வீரர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read more