அணியில் தோனி இருப்பதால் கேப்டன் பொறுப்பில் கூடுதலாக எந்த அழுத்தத்தையும் உணரவில்லை என சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டி வெற்றிக்கு பிறகு பேசிய அவர், கேப்டன் பொறுப்பை நான் ரசித்து மகிழ்ந்தேன். நிலைமையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதில் ஏற்கனவே அனுபவம் உள்ளது. அனைத்து வீரர்களும் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடினார்கள் என்று பேசினார்.
தோனி இருக்க பயமேன்… CSK அணியின் புதிய கேப்டன் புகழாரம்…!!!
Related Posts
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு…. கிரிக்கெட் வீரருக்கு விடுதலை…!!
நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றத்தால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு…
Read moreடி20 உலகக் கோப்பையை இலவசமாகப் பாருங்கள்…. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவிப்பு…!!
ஜூன் 2-29 வரை நடைபெற உள்ள டி20 wc தொடரை இலவசமாக காணலாம் என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாலிவுட் ஹீரோ கார்த்திக் ஆர்யனின் படத்துடன் கூடிய சிறப்பு போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், ‘மொபைலில்…
Read more