தமிழகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக உடற்பயிற்சி கூடம் தொடங்க அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்காக அரசு எந்த ஒரு கட்டணமும் வசூலிப்பதில்லை. இந்தத் தொகையை பெறுவதற்கு 18 முதல் 40 வயது உடையவர்கள் தகுதியானவர்கள் எனவும் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் சான்றிதர்களுடன் www.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் தொடங்க ரூ.2 லட்சம் அரசு நிதியுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
காலையிலேயே பயங்கரம்…! மனைவி, 2 மகள்களை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற நபர்… விருதுநகரில் பரபரப்பு…!!!
விருதுநகர் மாவட்டம் திருவிந்தாள்புரம் பகுதியில் குடும்ப பிரச்சனையில் மனைவி மற்றும் இரு குழந்தைகளை கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் சுந்தரவேலு என்பவர் தன்னுடைய மனைவி பூங்கொடி (35), மகள்கள் ஜெய துர்கா (10), ஜெயலட்சுமி…
Read moreBreaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 73880 ரூபாய்க்கும்,…
Read more