அருணாச்சல பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. 2 மக்களவை,60 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், நேற்று இறுதிக்கட்ட பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 10 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், அவர்கள் 10 பேரும் போட்டியின்றி எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பே பாஜக வெற்றி…. வெளியானது அறிவிப்பு…!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more