தமிழகத்தில் இன்று மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் பல மக்கள் தவித்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து திருச்சிக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு மின்சார ரயில் இயக்க இருப்பதாக அறிவித்து வெளியாகி உள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில் திண்டிவனம், விழுப்புரம் வழியாக மாலை 6.30 மணிக்கு திருச்சியை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி – சென்னை சிறப்பு மின்சார ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!
Related Posts
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை… மக்களே அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக…
Read moreகன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
தென்மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் கன்னியாகுமரியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர் நிலைகளுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. அடுத்த…
Read more