மேற்குவங்க மாநிலம் சந்தேஷ்காலி விவகாரத்தில் கைதான ஷேக் ஷாஜகான் திரிணாமூல் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகளுக்கு நீக்கி கட்சி தலைமை அறிவித்துள்ளது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை, நில அபகரிப்பு வழக்கில் டிஎம்சி நிர்வாகி ஷேக் ஷாஜகான் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை தொடர்ந்து ஷேக் ஷாஜகானை கட்சியிலிருந்து நீக்கியது திரிணாமூல் காங்கிரஸ்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஷேக் ஷாஜகானை 6 ஆண்டுகளுக்கு நீக்கி கட்சி தலைமை அறிவிப்பு.!!
Related Posts
பாம்பு விஷத்தை முறிக்க புது ஐடியா… மூடநம்பிக்கையால் பறிபோன இளைஞரின் உயிர்…!!!
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்த நபரின் உடலை கங்கை நீரில் வைத்தால் விஷம் நீங்கும் என்ற மூடநம்பிக்கையால் அவர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புலன் சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் இறுதியாண்டு…
Read moreஅதிகரிக்கும் ஏடிஎம் மோசடி…. ஏமாற்றும் தந்திரங்கள்…. அனைவரும் கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க….!!!
ஏடிஎம் மோசடி எச்சரிக்கை: ஏமாற்றும் தந்திரங்களில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதிநவீன மோசடிகள்: வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுவதற்கு மோசடி செய்பவர்கள் புதிய வழிமுறைகளை வகுத்து வருகின்றனர். அறியாமையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதை உணராமல் இருக்கலாம்.…
Read more