லியோ பட குழுவினரை திமுகவினர் படாதபாடு படுத்திவிட்டார்கள் என மத்திய அமைச்சர் எல்முருகன் கூறியுள்ளார். புளியோ திரைப்படம் அத்தனை தடைகளையும் மீறி நேற்று வெளியாகி உள்ளது. படம் வெளியாவதற்குள் போதும் போதும் என்றதாகிவிட்டது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். சிறப்பு காட்சிகள் இல்லாமல் படம் வெளியானது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தாலும் திரையில் விஜயை கண்டதும் அனைவரும் குஷி ஆகி விட்டனர்.
“திமுகவினர் படாத பாடு படுத்திவிட்டார்கள்” …. லியோ குறித்து பேசிய எல்.முருகன்…..!!!
Related Posts
அடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…
Read moreகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்…. பரபரப்பு தகவல்…!!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது கோமாளிகளில் ஒருவராக இருந்த நாஞ்சில் விஜயன் அதிரடியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளதாக அறிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. கூறியுள்ளதாவது, “நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய்…
Read more