சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
டாஸ்மாக் கடைகளில் அறிமுகமாகும் 7 புதிய பீர்கள்… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
முதல்முறையாக முழுக்க முழுக்க கோதுமையில் தயாரிக்கப்பட்ட 100% வீட் பீர் என்ற புதிய பீர் டாஸ்மாக் கடைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே பிரபல பிராண்டான காப்டர் தயாரிப்பில் செலக்ட் சூப்பர் ஸ்ட்ராங், செலக்ட் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்ட்ராங், பிரீமியம் ஸ்மூத்…
Read moreTNPSC குரூப் 1 – குரூப் 4 தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு…!!!
குரூப்-1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 6244 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூன் ஒன்பதாம் தேதியும், 2030 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி, 90 பணியிடங்களுக்கான குரூப்-1…
Read more