சென்னை அரக்கோணத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் உடல் நசங்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்த முயன்ற போது எதிர்பாராத விதமாக கிரேன் கீழே விழுந்தது. இந்த கோர விபத்தில் எட்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோவிலில் பெரும் விபத்து…. உடல் நசுங்கி மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!
Related Posts
மக்களே…! தமிழகத்தை மிரட்ட வரும் ‘கள்ளக்கடல்’ நிகழ்வு….!!!
இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல், திடீரென கடல் சீற்றம் அடையும் நிகழ்வு தான் ‘கள்ளக்கடல்’ என அழைக்கப்படுகிறது. தென் தமிழக கடற்கரையில் அத்தகைய கொந்தளிப்பு இன்றும், நாளையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரிக்கை…
Read more“மரண வாக்குமூலம்” இறப்புக்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது….!!
காங்., மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், “மரண வாக்குமூலம்” எனக் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில், நாங்குநேரி MLA, கள்ளிக்குளத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், எரிந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால்,அவர், அரசியல் காரணமாக…
Read more