தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு தேர்வுகள் இயக்கப்படுகிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இதில் முன் பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகள் தங்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை தெரிவிக்கும் வகையில் உதவி மையத்தின் தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பயணிகளின் குறை மற்றும் புகார்களை 1800 599 1500 மற்றும் 149 ஆகிய இரண்டு கட்டணம் இல்லா எண்களில் அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழக மக்களே…. பேருந்துகளின் புகார்களுக்கு இந்த எண்ணை அழையுங்கள்… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
உணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read moreBREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read more