தமிழகத்தில் காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசிக்காமல் வீட்டிலேயே மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்கள் அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது நாளடைவில் பிரச்சனையாக மாறும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழக மக்களே உஷார்… வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!
Related Posts
BREAKING: ICSE 10, +2 தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க…!!!
ICSE பாடத்திட்டத்தில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது. தேர்வு…
Read moreஜூன் 12 ரேண்டம் எண், ஜூலை 10 தரவரிசை பட்டியல்… வெளியானது அறிவிப்பு…!!!
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் ஜூன் 12ஆம் தேதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜூன் ஆறு வரை www.tneaonline.org, www.dte.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.…
Read more