தமிழகத்தில் காய்ச்சல் மாதிரியான பிரச்சனைகள் ஏதாவது ஏற்பட்டால் மருத்துவர்கள் ஆலோசிக்காமல் வீட்டிலேயே மக்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அண்மை காலமாக ஜலதோஷம், காய்ச்சல் மாதிரியான நோய்களுக்கு மருத்துவர்கள் அணுகாமல் மருந்தகங்களில் மருந்து வாங்கி உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது நாளடைவில் பிரச்சனையாக மாறும் என்று அமைச்சர் எச்சரித்துள்ளார்.
தமிழக மக்களே உஷார்… வீட்டிலேயே சிகிச்சை எடுக்கக் கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!
Related Posts
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read moreதமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் கோடை மழை பரவலாக பொழிந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஜூன் 1ஆம் தேதி லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று…
Read more