தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் 10 வாரங்களில் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவ வரலாற்றில் இதுதான் முதல் முறை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read moreகோடை வெயில் எதிரொலி…. விண்ணை முட்டும் இளநீர் விலை….!!!
ஏழைகளின் குளிர்பானம் என்று அழைக்கப்படும் இளநீரின் விலை விண்ணை மட்டும் அளவுக்கு எகிரியது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்க மக்கள் அதிக அளவில் இளநீரை பருகுவர். இந்த நிலையில் 20 முதல் 40 ரூபாய்…
Read more