தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் மற்றும் கழிவறைகள் வசதிகளை மாணவர்களுக்கு உறுதி செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
திமுக நிர்வாகிகளுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்…. முதல்வர் ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்காக திமுக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் கட்சிக்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் இருப்பது…
Read more21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை… மக்களுக்கு குளுகுளு செய்தி….!!!
தமிழகத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சேலம், மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுகை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல்,…
Read more