தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு செய்த நிலையில் அதன் பிறகு பேசிய அவர், தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுவதால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்கவும், குடிநீர் மற்றும் கழிவறைகள் வசதிகளை மாணவர்களுக்கு உறுதி செய்யவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக சேதமடைந்த கட்டிடங்களில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more