தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
இனி 24 மணி நேரமும் இயங்கும்…!! அரசாணை வெளியீடு… மக்களுக்கு செம குட் நியூஸ்…!!
தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதிக்கும் அரசாணை, மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த மே 5-ம் தேதி மதுராந்தகத்தில் நடைபெற்ற வணிகர் தின மாநாட்டில், இந்தத்…
Read moreBREAKING: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு….!!
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளது. மே 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுகளுக்கான…
Read more