தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
வீட்டு மனைகளுக்கு அனுமதி பெற புதிய இணையதளம் தொடக்கம்…. அரசின் முக்கிய அறிவிப்பு….!!
தமிழ்நாட்டில் 2016 அக்டோபர் 20ஆம் தேதிக்குமுன் அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்ட தனி வீட்டு மனைகளுக்கு தற்போது அரசு சார்பில் வரன்முறை அனுமதி பெற புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த 2025-26 ஆண்டிற்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது, வீட்டு…
Read more“பாசத்தை மறந்தவர் கரையைப் பற்றி பேசலாமா?”… அன்புமணி விமர்சனத்திற்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி..!!
செங்கல்பட்டு மாவட்டம் மேம்பாக்கம் அருகே சுமார் ₹80 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் தற்போதைய நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழக மாநில நகராட்சித் துறை அமைச்சர் சேகர் பாபு, இது குறித்து செய்தியாளர்களிடம்…
Read more