தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“தந்தை மகன் மோதல்”… திடீரென ராமதாசை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி… காரணம் என்ன…? பரபரப்பில் அரசியல் களம்…!!!
பாட்டாளி மக்கள் கட்சியில் தற்போது உள்கட்சி மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையில் இன்று பாமக தலைவர் ராமதாசை அன்புமணி சந்தித்து பேசினார். அதன் பின் தைலாபுரம் தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி ராமதாசை சந்தித்து பேசி உள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த…
Read more“2001 To 2025″… 25 வருடங்களாக பேரையூர் பேரூராட்சி தலைவராக இருந்த காங்கிரஸ் நிர்வாகி கே.கே குருசாமி காலமானர்… பெரும் சோகம்… இரங்கல்..!!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேரையூர் பேரூராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தலைவராக இருந்து வந்தவர் கே.கே குருசாமி. இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருக்கு தற்போது 71 வயது ஆகும் நிலையில் திடீரென உடல் நலகுறைவின் காரணமாக…
Read more