நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!
Related Posts
“அரசு வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.16 லட்சம் பண மோசடி செய்த நிகிதா”… அஜித் குமார் மீது புகார் அளித்த பெண் குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!!!
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.…
Read moreஎன்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!
பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…
Read more