வட தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கையாகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்க போகுது… அலர்ட்டா இருங்க…!!!
Related Posts
BREAKING: “போலி பாசம் தமிழுக்கு…. பணம் எல்லாம் சமஸ்கிருதத்திற்கு….” மத்திய அரசின் மொழி மேம்பாட்டு நிதி…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!
மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு மட்டும் மொழி மேம்பாட்டு நிதியின் கீழ் 2532.59 கோடியை ஒதுக்கியுள்ளது. இதேபோன்று பிற மொழிகளுக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டது. அந்த பதிவை முதல்வர் மு.க ஸ்டாலின் தனது சமூக வலைதள…
Read moreFLASH: தமிழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000…. அரசு பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என்ற தளர்வு நீக்கம்… யாருக்கு தெரியுமா…? சூப்பர் அறிவிப்பு..!!!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று பிறகு பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகையாக 1000 ரூபாய் வழங்கும் நிலையில் அரசு பள்ளியில் படித்து உயர் கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு…
Read more