தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1,07,225 மாணவ மாணவியருக்கு நீட் மற்றும் ஜே இஇ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 46,216 மாணவர்களுக்கு நீட், 29279 மாணவர்களுக்கு JEE தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.