தமிழகத்தில் மோடி அலை இல்லை, அது ஒரு போலி பிம்பம் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அரசு இந்தியாவை பின்னோக்கி கொண்டு செல்கிறது. பாஜகவினரை தமிழக அரசு மென்மையாக கையாண்டு வருகிறது. அதனால் தான் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

எனவே தான் தமிழக பாஜகவை, திமுக ‘பி அணி’ என அதனால்தான் சொல்கிறோம். அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.