பிரதமர் கூறியபடி மக்களவை தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பில்லை என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் எனவும் கணித்துள்ளார். அதிமுக கூட்டணி இல்லாமல் 3வது அணியை உருவாக்கி வரும் பாஜக, தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறும் என பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக வெற்றி எப்படி இருக்கும் தெரியுமா….? கணித்த தேர்தல் வியூக மன்னன்…!!
Related Posts
“தோனிக்கும்…. மோடிக்கும்” மக்கள் விருப்பம் தான் முக்கியம்…. அண்ணாமலை பேட்டி….!!
பிரதமர் மோடி 73 வயதை கடந்த போதிலும் அரசியலில் தொடர்வது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து பேசிய தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் இது குறித்து பேசுகையில், மோடி அவர்களை பொறுத்தவரையில் வயது வித்தியாசம் இல்லை.…
Read more“ஜூன் 1-ல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறை நிச்சயம்”… சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு உறுதி…. அடித்துச் சொல்லும் அண்ணாமலை…!!!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மோடி அவர்களை குறை கூறி செய்யும் பிரச்சாரம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஜூன் ஒன்றாம் தேதிக்கு மேல் இருக்க மாட்டார் சிறைக்கு சென்றுவிடுவார்.…
Read more