தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும்பமற்றும் மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல்பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக குவிந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கடலூர் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவ தொடங்கியது….. மக்களே எச்சரிக்கை…!!
Related Posts
“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை… பணம் தான் விளையாடுகிறது! – ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!”
நீட் தேர்வு முறையில் தொடர்ச்சியாக முறைகேடுகள் வெளிப்படுவது குறித்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் வெளியிட்டுள்ளார். சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம் தான் விளையாடுகிறது. இந்த தேர்வு முறையே…
Read more“ஆர்எஸ்எஸ் விழாவில் அதிமுக”… ஒரே இருக்கையில் அண்ணாமலை எஸ்.பி, வேலுமணி… போட்டோ வைரல்…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 24வது பேரூராதீனம் சாந்திலிங்க ராமசாமி அடிகளார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேரூராதீன மடத்தில் பாரம்பரியம் சிவ வேள்வி பூஜை நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார்…
Read more