தஞ்சாவூர்: இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டான்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலுார், வடக்கூர், பொய்யுண்டார் கோட்டை, பாச்சூர், மேல உளூர், கீழ உளூர், பொன்னாப்பூர், ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. அதே போல், மருத்துவ கல்லுாரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, வண்ணாரப் பேட்டை, மானோஜிப்பட்டி, காந்திபுரம், ரெட்டிப்பாளையம் ரோடு, வகாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

திண்டுக்கல்: எரியோடு, நாகையகோட்டை, புதுரோடு, வெல்லம்பட்டி, பாகாநத்தம், குண்டாம்பட்டி, கோட்டைகட்டியூர், சவடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தம்பட்டி, சித்துார், காமணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி, சீலப்பாடி, செல்லம்மந்தாடி, ஜி .எஸ்.நகர், ஆர்.வி.எஸ்., நகர், குளத்துார், எரமநாயக்கன்பட்டி, லட்சுமணபுரம், ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பூர்: உடுமலை அருகே பூலாங்கிணர் துணை மின் நிலையம் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனூத்து, சுண்டக்காம்பாளையம், வாள வாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர். வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், பொன்னாலம்மன் சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப் பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

சேலம்: ஆத்தூர் அருகே உள்ள கூடமலை துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கூடமலை, கணவாய்காடு, 74 கிருஷ்ணாபுரம், மண் மலை, பாலகாடு, விஜயபுரம், நரிபாடி, நினங்கரை, கடம்பூர், கூலமேடு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

விருதுநகர்: எரிச்சநத்தம் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், எரிச்சநத்தம், குமிழங்குளம், செங்குளம், சிலார்பட்டி, ஐ. மீனாட்சிபுரம், நடையநேரி, கிருஷ்ணம நாயக்கன்பட்டி, அம்மாபட்டி, பாறைப்பட்டி, வடுகப்பட்டி, ஜாரி உசிலம்பட்டி, கோவிந்தநல்லூர், ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, முருகனேரி, சல்குளம் அக்கனாபுரம், சல்வார் பட்டி, கோட்டையூர், கீழக்கோட்டையூர், இலந்தைகுளம், அழகாபுரி, கொண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

விருதுநகர்: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் பி.எஸ்.கே. நகர், அழகை நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், பாரதி நகர், ஆர். ஆர். நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதேபோல கலங்காபேரி புதூர், மொட்டமலை, வ.உ.சி. நகர், பி.ஆர்.ஆர். நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோ நகர், நத்தம்பட்டி, வரகுண ராமபுரம், இ.எஸ்.ஐ. காலனி, ஸ்ரீரங்க பாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

ஈரோடு: இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. சிப்காட் வளாகத்தின் தெற்குப்பக்கம், கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புல்லியம்பாளையம் மற்றும் காசிப்பிள்ளைபாளையம், ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர்: புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறகிறது. இதனால், புதுக்குறிச்சி, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர், பாடாலூர், சாத்தனூர், எஸ்.குடிக்காடு, தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.

சென்னை: இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரும்பாக்கம், எஸ்.எ.எப் கேம்ஸ் விலேஜ் ஜெய் நகர், அமராவதி நகர், வள்ளுவர் சாலை, வினாயகபுரம், டி.எஸ்.டி நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சின்மயா நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.