தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை வாரிசை வரவேற்றுள்ளனர். நடிகர் ராம்சரண் மற்றும் உபசானா தம்பதியர் பெற்றோர் ஆனார்கள். ஜூப்ளி ஹில்ஸ் சப்பல்லோ மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உபசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மெகா வாரிசு வந்து விட்டதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராம்சரண் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தையானார் நடிகர் ராம்சரண்… என்ன குழந்தை தெரியுமா..???
Related Posts
தியேட்டரில் அந்த விஷயத்தை பார்த்ததும்…. கண்ணீர் விட்ட நடிகர் கவின்….!!
இயக்குநர் இளன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இன்று வெளியான படம் ‘ஸ்டார்’. இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் கவின் ‘ஸ்டார்’ படத்தை…
Read moreபோடு வெடிய…! விரைவில் வெளியாகும் பாகுபலி 3…. ரசிகர்களை குஷிப்படுத்திய ராஜமவுலி…!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ராஜமவுலி பாகுபலி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார். பாகுபலி படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பாகுபலி 2 ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை தொடர்ந்து…
Read more