தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை வாரிசை வரவேற்றுள்ளனர். நடிகர் ராம்சரண் மற்றும் உபசானா தம்பதியர் பெற்றோர் ஆனார்கள். ஜூப்ளி ஹில்ஸ் சப்பல்லோ மருத்துவமனையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உபசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் தற்போது நலமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மெகா வாரிசு வந்து விட்டதாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ராம்சரண் தற்போது சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தந்தையானார் நடிகர் ராம்சரண்… என்ன குழந்தை தெரியுமா..???
Related Posts
பிரபல பாடகிக்கு லைஃப் டைம் பாஸ் கொடுத்த பிசிசிஐ… ஆனா ஒருமுறை கூட அவங்க பயன்படுத்தவே இல்ல…!!
இந்திய கிரிக்கெட் அணி 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. அப்போது கபில்தேவ் தலைமையில் ஆன இந்திய அணி மேற்கிந்திய அணிகளை தோற்கடித்து முதல் முறையாக உலக கோப்பையை வென்று நாடு திரும்பிய போது அவர்களுக்கு பிசிசிஐ…
Read more“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…
Read more