தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் சித்தார்த். இவர் தனது தமிழ் படமான டக்கரின் வெளியிட்டிருக்க தயாராகி வருகின்றார்.இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான பிரமோஷனில் சித்தார்த் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சித்தார்த் ட்விட்டரில் இருந்து விளக்கிய நிலையில் அதை தொடர்பாக தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது நான் உண்மையை பேசி பிரச்சனைகளில் மாட்டுகிறேன், ஆனால் என்னுடன் பணியாற்றும் நடிகர் நடிகைகள் எனக்கு ஆதரவாக பேசுவதில்லை, என்னை நம்பி பலர் முதலீடு செய்கின்றனர், அதற்கு நான் முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன், காரணமாகவே நான் ட்விட்டரில் இருந்து விலகினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.