கதைக்களம் அமைந்தால் டூப் இல்லாமல் மாடுபிடி வீரனாக நடிப்பேன் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்ந்து பார்வையிட்ட நிலையில் அதன் பிறகு செய்தி அவர்களை சந்தித்து பேசிய அருண் விஜய், ஜல்லிக்கட்டு, மாடுபிடி வீரரை போன்று ஒரு கதைக்களம் அமைந்தால் நிச்சயமாக டூப் இல்லாமல் நடிப்பேன். அது போன்ற ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பதை என்னுடைய நீண்ட நாள் ஆசை என அருண் விஜய் கூறியுள்ளார்.
டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிப்பேன், இதுதான் நீண்ட நாள் ஆசை… அருண் விஜய் ஓபன் டாக்..!!
Related Posts
“திடீரென மதம் மாறிய துணிவு பட இசையமைப்பாளர்”….. பெயரையும் மாற்றுவதாக அறிவிப்பு….!!!
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். இந்த படத்தை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு, ராட்சசன் என 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர்…
Read moreஅடேங்கப்பா…! நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு இம்புட்டு கோடியா…? ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!!
தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடிகை திரிஷா முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார். இவர் கடந்த வருடம் விஜயுடன் சேர்ந்து நடித்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது நடிகர் அஜித்துடன் விடாமுயற்சி படத்தின் நடித்து வருகிறார்.…
Read more