கதைக்களம் அமைந்தால் டூப் இல்லாமல் மாடுபிடி வீரனாக நடிப்பேன் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்ந்து பார்வையிட்ட நிலையில் அதன் பிறகு செய்தி அவர்களை சந்தித்து பேசிய அருண் விஜய், ஜல்லிக்கட்டு, மாடுபிடி வீரரை போன்று ஒரு கதைக்களம் அமைந்தால் நிச்சயமாக டூப் இல்லாமல் நடிப்பேன். அது போன்ற ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பதை என்னுடைய நீண்ட நாள் ஆசை என அருண் விஜய் கூறியுள்ளார்.
டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிப்பேன், இதுதான் நீண்ட நாள் ஆசை… அருண் விஜய் ஓபன் டாக்..!!
Related Posts
பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…
Read moreஎனக்கு முடி கொட்டியதற்கு காரணம் கே.எஸ். ரவிக்குமார் தான்…. பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகர் சத்யராஜ்…!!!
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் சத்யராஜ். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் அவர் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் வசந்த்…
Read more