மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பரப்புரைக்கு வருவோருக்கு அரசியல் கட்சியினர் 500 முதல் 1000 ரூபாய் வரை கொடுப்பதாகவும் இரவு நேரத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அழைத்துச் சென்று குவாட்டர் முதல் ஆப் வரை வாங்கித் தருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் டாஸ்மாக் கடை திறப்பு நேரத்தை குறைக்க வேண்டும். குறிப்பாக இரவு 10 மணிக்கு பதில் 8 மணியுடன் டாஸ்மாக்கை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை திறப்பு நேரம் மாற்றம்?… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!
கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…
Read moreBREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…
Read more