செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கிய ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வானிலை கண்காணிப்புக்கு ஜி 20 செயற்கைக்கோள் பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்ட பணியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏவப்படும் ஜி-20 செயற்கைக்கோள் மனித குலத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஜி20 செயற்கைக்கோளை நிலைநிறுத்துவோம்…. பிரதமர் மோடி…!!!
Related Posts
ச்சீ..! “ஒரே அறையில் 2 ஆண்களோடு” கையும் களவுமாக பிடித்த டாக்டர் கணவர்…. கடைசியில நடந்தது இதுதான்…!!
உத்திரபிரதேச மாநிலம் கஸ்கான்ச் பகுதி சேர்ந்தவர் கிஷோர். மருத்துவரான இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் சில வருடங்களாக புயல் வீச தொடங்கியுள்ளது.…
Read moreIISER-க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… உடனே போங்க…!!
இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் (IISERS) மாணவச் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மற்றும் Aptitude Test இன்றுடன் நிறைவடைகிறது. விருப்பமான மாணவர்கள் iiseradmission.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான நுழைவுத் தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.…
Read more