செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கிய ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு தலைநகர் டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, வானிலை கண்காணிப்புக்கு ஜி 20 செயற்கைக்கோள் பயன்படுத்த முன்மொழிந்தார். இது தெற்கு அரைக்கோள நாடுகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சந்திரயான் 3 திட்ட பணியில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஏவப்படும் ஜி-20 செயற்கைக்கோள் மனித குலத்திற்கு பயனளிக்கும் என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
ஜி20 செயற்கைக்கோளை நிலைநிறுத்துவோம்…. பிரதமர் மோடி…!!!
Related Posts
“இதை வாபஸ் வாங்குங்க” ஆரம்பமே அதகளம்…. பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்கும் நிதீஷ்குமார்…!!
மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. 16 இடங்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமார் 12 இடங்களில் உருவெடுத்து இருக்கிறார்கள். இந்த கட்சிகளுடைய ஆதரவு கண்டிப்பாக பாஜகவுக்கு…
Read more“அந்த அடி நடிகைக்கானதல்ல” வாக்களித்த மக்களுக்கானது…. CISF காவலருக்கு வாழ்த்து கூறிய சேரன்…!!
நடிகையும், பாஜக எம்.பி.,யுமான கங்கனா ரணாவத்தை, CISF பெண் காவலர் கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விடியோவும் இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து திரைப்பட இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில்…
Read more