கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டர் அத்வைத் (28), டாக்டர் அஜ்மல் (28) ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் கூகுள் ஜிபிஎஸ்ஸை நம்பி காரில் சென்றுள்ளனர்.இந்த நிலையில் கனமழை காரணமாக சாலை தெரியவில்லை. அப்போது சாலையில் தண்ணீர் இருப்பதாக நினைத்து காரை முன்னோக்கி சென்றுள்ளனர். அதனால் கார் ஆற்றுக்குள் சென்று மூழ்கியது. இந்த சம்பவத்தில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜிபிஎஸ்-ஐ நம்பி காரில் சென்ற 2 மருத்துவர்கள் மரணம்…. பெரும் சோக சம்பவம்…!!!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more