‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டு அச்சடித்து வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா என்ற பெயரில் போலி ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். சுமார் ரூ.6.62 லட்சம் கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது. சித்தூர் மாவட்டம் புங்கனூரை சேர்ந்த கங்கராஜூ மற்றும் அபிநந்தன் ஆகியோர் மகாராஷ்டிராவில் அசல் ரொக்கமாக ரூ.3.5 லட்சம் கொடுத்துவிட்டு ரூ.17 லட்சம் போலி நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியுள்ளனர்.
‘சில்ட்ரன்ஸ் பேங்க் ஆஃப் இந்தியா’ போலி ரூபாய் நோட்டு.. இருவர் கைது…!!!
Related Posts
காதல் தேல்வி… பாஜக எம்எல்ஏவின் பேரன் விஷம் குடித்து தற்கொலை… பெரும் அதிர்ச்சி…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள கில்ஜிபூர் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக ஹஜாரி லால் டங்கி என்பவர் இருக்கிறார். இவருடைய பேரன் விகாஷ் (21). இவர் இந்தூரில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் ஒரு வாடகை…
Read moreஉச்சகட்ட அதிர்ச்சி…! பிரபல நடிகை கொடூர கொலை… கணவருக்கு வலைவீச்சு…!!!
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் வித்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தவர். இவருக்கு திருமணம் ஆகி நந்தீஸ் என்ற கணவரும் 2 பெண் குழந்தைகளும் இருக்கிறார்கள். இதில் வித்யா காங்கிரஸ் கட்சியின் பிரமுகராகவும்…
Read more