இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் வீடியோ காட்சிகள் அதிகமாக வைரல் ஆகி வருகின்றன. இது போன்ற வீடியோக்களை பார்க்கும்போது கட்டாயம் சிரிக்காமல் இருக்க முடியாது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் உரிமையாளருடன் வாக்கிங் வந்த நாய் ஒன்று நடுரோட்டில் படுத்துக்கொண்டு எழும்பாமல் அடம்பிடித்து கொண்டு இருக்கிறது.

அந்த உரிமையாளர் நாயை எழுப்பி எழுப்பி பார்க்கிறார். முதலில் எழுந்து நின்ற நாய் மீண்டும் அண்ணாந்து படுத்து கொள்கிறது. அதனால பழைய தாங்க முடியாத உரிமையாளர் இறுதியாக அந்த நாயை குழந்தை போல தூக்கிச் செல்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வர சாலையில் வெப்பநிலையை அறிந்து கொண்டு சுகமாக நாய் படுத்து தூங்க நினைத்துள்ளது என்று கூறி நிட்டிசன்கள் பலரும் வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.