19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்ட பந்தய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பிடி உஷாவின் (55.42 வினாடி) சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகளப் போட்டியில் நூலிழையில் அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வித்யா தற்போது அதனை சாத்தியப்படுத்தியுள்ளார். சாதனை படைத்த வித்யாவிற்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சாதனை படைத்த தமிழக வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!
Related Posts
டி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more“பாண்டியாவின் கேப்டன்ஷிப்”…. மும்பை அணி வீரர்கள் தான் தோல்விக்கு காரணம்… இர்பான் பதான் விமர்சனம்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 8 போட்டிகளில் தோல்வி அடைந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இந்நிலையில் மும்பை அணியின் தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து…
Read more