19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகின்றது. சமீபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்ட பந்தய வீராங்கனை வித்யா ராம்ராஜ், 1984 ஆம் ஆண்டு இந்தியாவின் தங்க மங்கை என அழைக்கப்படும் பிடி உஷாவின் (55.42 வினாடி) சாதனையை சமன் செய்துள்ளார். இந்தியன் கிராண்ட் பிரீ 5 தடகளப் போட்டியில் நூலிழையில் அவரது சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட வித்யா தற்போது அதனை சாத்தியப்படுத்தியுள்ளார். சாதனை படைத்த வித்யாவிற்கு பலரும் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சாதனை படைத்த தமிழக வீராங்கனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!
Related Posts
CSK vs RCB: இன்று வாழ்வா? சாவா? போட்டி…. அன்றே சொன்ன ’தல’ தோனி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த…
Read more“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read more