ஈரோடு வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் கட்டுப்பாட்டு அறிக்கை மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு புத்தக காட்சியில் இந்துத்துவாவை விமர்சிக்கும் புத்தகங்களின் சுவரொட்டியை அவர் அகற்ற உத்தரவிட்டார். இதனை எதிர்த்து பெரியாரிய அமைப்புகள் கண்டன குரல்கள் எழுப்பின. இந்நிலையில் தற்போது சண்முகம் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை மாவட்ட எஸ்பிக்கு தெரியப்படுத்தாத காவலர் மெய்யழகனும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சற்றுமுன்: அதிரடியாக மாற்றியது தமிழக அரசு…. பறந்தது உத்தரவு..!!!
Related Posts
“தமிழகத்தில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்”..? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறை அதிகரிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அது குறித்து மே மாதம்…
Read more“திமுகவுடன் பதவிக்காக நாங்க கூட்டணி வைக்கல”… இது 4 வருஷத்துக்கு முன்பே நடந்திருக்கணும்… வைகோ அதிரடி..!!
மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நாட்டில் 4 வருடங்களுக்கு முன்பாகவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும் தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று…
Read more