கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!
Related Posts
என்னது ஒரு வாழைப்பழம் 362 ரூபாயா?…. அப்படி என்னப்பா இதுல இருக்கு… நீங்களே பாருங்க…!!!
ஜப்பானின் ஓகயாமாவை சேர்ந்த விவசாயிகள், வித்தியாசமான புதிய ரக வாழைப்பழத்தை உருவாக்கியுள்ளனர். மோங்கீ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த வாழைப்பழங்கள், மிகவும் சுவையாக இருப்பதுடன் அதன் தோலையும் சாப்பிட முடியும். அன்னாசி பழத்தின் சுவையை நினைவூட்டும் இந்த வாழை இந்திய மதிப்பில் 362…
Read more“பூமியில் பிறக்க ஓகே தானா”?…. தன் விருப்பம் இல்லாமல் பெற்றதற்காக பெற்றோர் மீது பெண் புகார்…!!!
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த காஸ் தியாஸ் என்ற பெண் தனது அனுமதி இல்லாமல் தன்னை பெற்றெடுத்ததற்காக தனது பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறுகையில், எனக்கு உண்மையில் பூமியில் பிறக்க ஓகே தானா…
Read more