கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!
Related Posts
தாயின் கள்ளக்காதல்… 1 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற இளைஞர்…. நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!
கள்ள காதலியின் ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் ஓஹியோவில் எட்வர்ட் முர்ரே (23) என்ற இளைஞருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு அமினாதா கெய்ட்டா என்ற பெண் ஒருவர் பழக்கமாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே…
Read moreபூமியைப் போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு…. அட இதில் எல்லாமே வித்தியாசம் தான்…!!
விண்வெளியில் பல்வேறு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. இந்த நிலையில், பூமியில் இருந்து 55 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எக்ஸோப்ளானெட் SPECULOOS-3 b என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அளவில் பூமியை போன்று காணப்படும் இந்த கிரகம் அல்ட்ராகூல் நட்சத்திரத்தைச்…
Read more