தமிழகத்தில் ஒருங்கிணைந்த குரூப் 2 பணிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டி என் பி எஸ் சி அறிவித்துள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2a முதன்மை தேர்வுகளில் தேர்வானவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் முதல் கட்ட நேர்முகத் தேர்வை பிப்ரவரி 21ஆம் தேதிக்கு மாற்றி உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குரூப் 2 பணியிடங்களுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு… TNPSC அறிவிப்பு…!!
Related Posts
வாகனங்களில் CNG/LPG மாற்றங்கள் செய்யகூடாது… தமிழக அரசு உத்தரவு….!!
அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களால் வாகனங்களில் CNG/ LPG மாற்றங்கள் செய்யக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபகாலமாக பெட்ரோல் வாகனங்களை CNG/ LPG க்கு மாற்றும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உரிய அனுமதி இன்றி வாகனங்களில் மாற்றம்…
Read moreஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!
பொது இடமாறுதலுக்காக ஆசிரியர்களால் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் உடனடியாக உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 22 ஆம் முதல் நடக்க உள்ளது. இதற்கு மே 17ஆம்…
Read more