விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகர் ரச்சிதா. இந்த தொடரில் இவரோடு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரோடு காதல் வயப்பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் அடுத்தடுத்த சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலமாக பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

மேலும் பல்வேறு டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று வந்தார். இதனைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்கு பின் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சமீபத்தில் தனது கணவரையும் பிரிந்து விட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்த இவர் தற்போது கடற்கரையில் காற்று வாங்க சென்று தொடை அழகை காட்டி போட்டோஷுட் நடத்தியிருக்கிறார். இத பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் வீட்டில் குடும்ப குத்துவிளக்காக இருந்துவிட்டு இப்போ இப்படி இறங்கிட்டீங்களேனு கமெண்ட் செய்து வருகிறார்கள்.