மத்திய பிரதேசம் மாநிலத்தில் தாமோஹ் என்ற பகுதியை சேர்ந்த தீபக் சோனி என்ற நபர் காணாமல் போன தன்னுடைய செல்லக் கிளியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு வெகுமதி வழங்குவதாக இணையத்தில் அறிவித்துள்ளார். அவர் வளர்த்து வந்த கிளி வீட்டில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு பறந்து சென்றது. இதனைத் தொடர்ந்து அதன் இருப்பிடத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ரொக்க பரிசாக தீபக் அறிவித்து நகரின் பல இடங்களில் போஸ்டர்களையும் ஒட்டினார். மேலும் ஆட்டோக்களில் மைக் பொருத்தி கிளி காணாமல் போனது குறித்து மக்களுக்கு அவர் தெரிவித்து வருகிறார்.
கிளியை கண்டுபிடிப்பதற்கு 10,000 ரூபாய் பரிசு… தெரு முழுக்க போஸ்டர் ஒட்டிய நபர்..!!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more