தமிழக பாஜக கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அரசு பள்ளி கட்டிடங்களின் தரம் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது மழை பெய்யும் போது அரசு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அண்ணாமலை மீண்டும் விமர்சித்து x -பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் பகுதியில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில், அங்குள்ள தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளியின் மேற்கூரை மொத்தமாகப் பறந்து, அருகிலுள்ள வீட்டில் விழுந்து அந்த வீட்டின் கூரையையும் சேதப்படுத்தியிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம்… pic.twitter.com/zJwX07QxLl
— K.Annamalai (@annamalai_k) July 26, 2025
“>
